வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து மாஸ்கோ-கோவா விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய விமான கேரியர் அஸூர் ஏர் மூலம் இயக்கப்படும் விமானம் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்து கொண்டிருந்தது , திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து ஜாம்நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக […]