நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு இயற்கையான மருந்துகள் இருந்தாலும் பொதுமக்கள் அதனை நாடாமல், மருந்து மாத்திரை என்று பல கெமிக்கல் கலந்த பொருட்களை நாடிச் சென்று மருத்துவம் செய்துகொள்கிறார்கள். என்னதான் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, மருந்து, மாத்திரைகள் வழங்கும் மருத்துவம் நடைபெற்று வந்தாலும். ஆனால் இன்றளவும் ஆயுர்வேதம் தொடர்பான இயற்கை மருத்துவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆயுர்வேத மருத்துவம் என்பது முழுக்க, முழுக்க இயற்கை மருந்துகளை சார்ந்தது. மேலும் […]

நெல்லிக்காய் என்றாலே பிடிக்காதவர்கள் எவரும் இலர். அதனிலும் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி உண்பவர்கள் தான் அதிகம். ஆனால் அதனை ருசிக்காக உண்கிறோமே தவிர அதன் பயனை நாம் அறிந்து கொள்வது இல்லை.  நெல்லிக்காயில் பலமருத்துவ குணங்கள் உள்ளன. இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் இதில் இருப்பதால் பெண்கள் இதனை தொடர்ந்து உண்டு வர வேண்டும்.  […]