உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கால்வலி என அரசு மருத்துவமனைக்கு சென்ற கால்பந்தாட்ட வீராங்கனை உயிர்பறிபோன சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பிரியாவின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் …