ஒரு கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. 8வது சம்பள கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. 2027 வரை தாமதப்படுத்தாமல், 2026 ஆம் ஆண்டில் 8வது சம்பள கமிஷனை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம், அரசு ஊழியர் […]

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பரிசு காத்திக்கிறது.. ஜூலை முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் அகவிலைப்படி (DA) 3% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு தற்போதைய அகவிலைப்படியை 55% இலிருந்து 58% ஆக உயர்த்தும். இது நாடு முழுவதும் உள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளின் மாதாந்திர சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை நேரடியாக பாதிக்கும். கடைசியாக 2% உயர்வு […]