fbpx

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசியில் தேசிய நலவாழ்வுக் குழுமம்- TN-RIGHTS Projects திட்டத்தின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பதவிகளுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரம் : நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் (Special Educator for Behavioural Therapy), தொழிற்சார் சிகிச்சையாளர் …

கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று மாலை ஏற்பட்ட மின்தடை காரணமாக நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மின்மாற்றியில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாகவும், ஜெனரேட்டரின் வயரிங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையின் நான்கு மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால், …

அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது தீப்பிடித்து உயிரிழந்த கொசு ஒழிப்புப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மனப்பாறை மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக பணிபுரிந்தவர் கலையரசன். இவர் கடந்த ஆண்டு மணப்பாறை பழைய அரசு மருத்துவமனையில் மருத்துவக் …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமைகள் இந்தியாவில் நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சொல்லப்பட்டாலும், அந்த நடவடிக்கை கட்டுப்படுத்தவில்லை என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது.

அந்த வகையில், ராமநாதபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாக தெரிவித்து, …

திருச்சி அருகே தவறுதலாக ஊக்கை விழுங்கி இரண்டு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த ஊக்கை வெற்றிகரமாக வெளியே எடுத்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

திருச்சி அருகே உள்ள, புதுக்கோட்டை விமான நிலையம் அருகில் உள்ள பர்மா காலணியை சேர்ந்த, இரண்டு வயது கை குழந்தை உணவு சாப்பிடும் போது, தவறுதலாக ஊக்கை …