மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்த கலந்தாய்வுகள் நடைபெற்று வரும் வேளையில், 8-வது ஊதியக் குழுவின் சார்பில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ள சூழலில், இந்த ஊதியக் குழுவில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு ‘ஆலோசகர்’ (Consultant) நிலையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நியமனங்கள் முதன்மையாக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பணிகளுக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், […]

