பொதுமக்கள் தங்களுடைய குறைகளை இனி அரசுக்கு கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து, அதன் மூலமாக தெரியப்படுத்துவதற்கான வசதியை தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அதாவது, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும், பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் அது பற்றி, அதிகாரிகளிடமோ அல்லது அரசியல்வாதிகளிடமோ சாதாரண மக்களால் நேரடியாக கூற முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதற்கு தீர்வு காணும் …