fbpx

பொதுமக்கள் தங்களுடைய குறைகளை இனி அரசுக்கு கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து, அதன் மூலமாக தெரியப்படுத்துவதற்கான வசதியை தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது.

அதாவது, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும், பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் அது பற்றி, அதிகாரிகளிடமோ அல்லது அரசியல்வாதிகளிடமோ சாதாரண மக்களால் நேரடியாக கூற முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதற்கு தீர்வு காணும் …

பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக, அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஆகவே அவருடைய இலாக மாற்றம் விவகாரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தனர்.

இந்த நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு செந்தில் பாலாஜியின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டதை …