தமிழக அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று (மார்ச் 01 2025) முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி முடித்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே, தனியார் பள்ளிகளின் சேர்க்கைக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் மாணவர் …