தமிழகத்தில் சமீபத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்கி வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசு பேருந்து விபத்துகளில் சிக்கி பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.. இதையடுத்து அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்கியதை தொடர்ந்து விபத்துகளை தடுக்கும் வகையில் பராமரிப்பை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது.. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்குகிறார்களா? என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.. இந்த நிலையில் சேலம் அருகே அரசுப் பேருந்து கவிந்து […]