fbpx

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்று பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்”.

இவ்வறிப்பிற்கிணங்க …

நீண்ட தொலைவில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவ- மாணவியருக்கு உதவும் விதமாக தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வந்தன. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 4,89,600 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.235.92 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் …

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகலினை இன்று மே 30ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன் மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, நாளை மே 31 முதல் …

மொடக்குறிச்சியில் 3 நாட்களாக மாணவ மாணவியருக்கு மதிய உணவில் முட்டை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா மற்றும் கொடுமுடி தாலுகாவில் உள்ள பல பள்ளிகளில், கடந்த புதன்கிழமை முதல் அடுத்தடுத்த நாட்களில், மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன. …

வருடம் தோறும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச சீருடை தமிழக அரசால், வழங்கப்பட்டு வருகிறது. அப்படி வழங்கப்பட்டு வரும், இலவச சீருடை, ஏழை, எளிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், படித்து வரும் மாணவர்களுக்கு வருடம் தோறும், அத்தியாவசிய தேவையாக இருக்கும் பொருட்களான நோட்டுப் …

தமிழகத்தில் மாணவர்களின் பல் பாதுகாப்பு தொடர்பாக புதிய திட்டம் ஒன்றை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டவை இணைந்து செயல்படுத்தும் புன்னகை எனும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்பு திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் …

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள வட்டார கல்வி அலுவலர் பணிக்கான  தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவித்துள்ளது. நேரடி நியமனமாக உள்ள இந்தத் தேர்வுக்கு ஜூலை 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் …