டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்குப் பிறகு, பிரேசில் தனது மிக உயர்ந்த குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 8, 2025) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூலா முன்னிலையில் இந்தியாவும் பிரேசிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டன. பிரேசிலின் அதிபர் லூலா டா சில்வா, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான ‘கிராண்ட் காலர் ஆஃப் தி […]