தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத்தேர்வு இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 70 காலியிடங்களையும், உதவி வனப்பாதுகாவலர் பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத்தேர்வு இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 44 தேர்வு மையங்களில் 2,49,296 பேர் எழுதுகின்றனர். தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என […]

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்‌ அஜய்யாதவ்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, “ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான தேர்வு – 1(குரூப்- 1) இல்‌ அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில்‌, நேரடி நியமனம்‌ செய்வதற்கு விண்ணப்பதாரர்களால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌ சரிபார்ப்புக்கு பின்னர்‌ சில சான்றிதழ்கள்‌ முழுமையாக பதிவேற்றம்‌ செய்யப்படாமல்‌ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள்‌ 21.7.2023 அன்று மாலை 5.45 மணிக்குள்‌ விடுபட்ட மற்றும்‌ முழுமையான […]

கடந்த 28.05.2023 அன்று நடத்தப்பட்ட குடிமைப்பணித் (முதல்நிலை) தேர்வில் தேர்ச்சிப்பெற்று குடிமைப்பணித் (முதன்மை) தேர்வு 2023-க்கு தகுதிப்பெற்றவர்களின் தேர்வு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தேர்வு விதிகளின் படி, இந்த அனைத்து தேர்வர்களும் முதன்மைத் தேர்வு 2023-க்காக விரிவான விண்ணப்பம் ஃபார்ம் -1 (டிஏஎப்-1)-1ல் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள், விண்ணப்ப தேதி, சமர்ப்பிப்பு ஆகிய விவரங்கள் ஆணையத்தின் இணைய தளத்தில் அறிவிக்கப்படும். இறுதித் தேர்வு முடிவுகள் […]

தமிழ்நாடு அரசின்‌ பல்வேறு துறைகளில்‌ உள்ள காலி பணியிடங்களை நிரப்பும்‌ பணியை, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மேற்கொண்டு வருகிறது. துணை ஆட்சியர்‌, காவல்‌ துணைகண்காணிப்பாளர்‌ உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான குரூப்‌ 1முதல்நிலைத்‌ தேர்வு, கடந்த 2022ஆம்‌ஆண்டு நவம்பர்‌ 19-ம்‌ தேதி நடைபெற்றது. இதனை 3 லட்சத்திற்கும்‌ அதிகமானோர்‌ எழுதினர்‌. இந்தநிலையில்‌, நேற்று குரூப்‌ 1முதல் நிலைத்‌ தேர்வு முடிவுகள்‌ வெளியாகி உள்ளன. இதனை தேர்வர்கள்‌ www.tnpsc.gov.in என்ற […]

குரூப்-1சி முதல்நிலைத் தேர்வுக்கு ஜனவரி 13-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்ட கல்வி அலுவலர் (குரூப்-1சி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு தகுதியானவர்கள் 2023 ஜனவரி 13-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பத்தில் திருத்தங்கள் இருந்தால் ஜனவரி 18-ம் […]

நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நாளை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-1 தேர்வுகள் நடைபெற உள்ளது. எனவே இதன் காரணமாக பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வேறொரு நாளைக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் குளறுபடி ஏற்பட்டதால் […]