fbpx

டெல்லியில் பெய்த மழையால், பழைய ராஜேந்திரா நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது. இதில் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப்படையினர், 14 மாணவர்களை பத்திரமாகவும், 3 மாணவர்களை சடலமாகவும் மீட்டனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உண்மைகளை …