இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம், மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக அறியப்படுகிறது, குறிப்பாக நடுத்தர குடும்பங்களுக்கு. இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு மூன்று முக்கிய நன்மைகளை வழங்குகிறது.. முதலீட்டுத் தொகையின் முழுமையான பாதுகாப்பு, வரி விலக்கு மற்றும் உத்தரவாதமான வருமானம். இந்த மூன்று அம்சங்கள் கடந்த பல தசாப்தங்களாக இந்திய குடும்பங்களிடையே PPF திட்டத்தை மிகவும் பிரபலமாக்கியுள்ளன. PPF […]

