fbpx

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குகிறது குஜராத் உயர்நீதிமன்றம்.

மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் …

பசுக்களை கொல்வதை நிறுத்தினால் பூமியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்று குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்திற்கு 16 மாடுகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த குற்றத்திற்காக முகமது அமீன் என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.. இந்த வழக்கு விசாரணை குஜராத் தாபி மாவட்ட …