fbpx

கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்ற விவாதம் பிரபலமானது. அந்த வரிசையில் இப்போது, கோழி ஒரு விலங்கா அல்லது பறவையா?என்ற விவாதம் தொடங்கி, நீதிமன்றத்தை எட்டியுள்ளது.

குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு, கோழிகளை சட்டப்பூர்வமாக விலங்குகளாகக் கருத வேண்டுமா என்பது குறித்த விசாரணைக்கு வழிவகுத்தது. கோழிகள், அவற்றின் …

ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் வருகின்ற மே 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.

மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சமிபத்தில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் …