காங்கிரஸ் கட்சி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது என்ற பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோபமடைந்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவரிடம், காங்கிரஸ் கட்சி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது என்ற பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல்காந்தி “ நீங்கள் ஏன் எப்போதும் பாஜக சொல்வதை சொல்கிறீர்கள். […]
gujarat highcourt
ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முடியும் வரை அவரின் சிறைதண்டனை நிலுவையில் வைக்கப்படுவதாக சூரத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் […]
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல்காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார்.. 2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் […]