ஹரியானா மாநிலம் குர்கானில் வசிக்கும் ஒரு நபர், டயர் பஞ்சரானதால், ₹8,000 இழப்பு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.. ஓட்டுநர்களை குறிவைத்து நடந்து வரும் மிகப்பெரிய மோசடி இது என்றும் அவர் கூறியுள்ளார்.. பிரணய் கபூர் என்ற அந்த நபர் இதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. “பெட்ரோல் பம்ப் டயர் கடையில் மோசடி செய்யப்பட்டேன்” என்ற தலைப்புடன் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்த நபர் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது, குறைந்த […]

