மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் கூலி இல்லாமல் வேலை செய்ய மறுத்ததால், குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால் ஒரு தலித் நபர் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை அடித்தது மட்டுமல்லாமல், அவரது குடிசைகளையும் தீக்கிரையாக்கினார். நேற்று மாலை, மல்பசாய் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.. தற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ரிங்கு சக்பர் என்பவர், ரவி […]