வியாழக்கிழமை என்பது மிகப் பெரிய கோளாக கருதப்படும் வியாழன் கோளுக்குரியதாகும். வியாழன் எனப்படும் குரு பகவான் ஜோதிட சாஸ்திரத்தில் மங்கலகாரகன், ஞானகாரகன் என போற்றப்படுபவர். கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ வளம் ஆகியவற்றிற்கு காரணமானவர் குரு பகவான் தான். வியாழக்கிழமை, குரு பகவானின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாகும். இந்த நாளில் குரு பகவானுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யாமல் தவிர்ப்பது பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தும். அப்படி வியாழக்கிழமையில் […]