தலைநகர் சென்னையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருபவர்கள் மீது தற்போது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூளை பகுதியில் சில கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது என்று தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரியான சதீஷ்குமாரின் உத்தரவின் அடிப்படையில், தனிப்படையினர் தொடர்புடைய இடத்திற்கு நேரில் சென்று திடீரென்று கடைகளில் ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் […]