காஞ்சிபுரத்தில் உள்ள மாடம் பாக்கத்தில் வெங்கடேசன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு அழைப்பு ஒன்று வந்ததுள்ளதை தொடர்ந்து ராகவேந்திரா நகர் பகுதிக்கு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், அவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர். இதனால் பெரும் காயமடைந்து கீழே விழுந்துள்ளார். மேலும் அரிவாளால் 6 பேர் கழுத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். […]