இன்றைய காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை முடி உதிர்வது தான். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு முன் நெற்றியில் இருக்கும் முடி அதிகம் கொட்டும். இதற்க்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இதற்க்கு என்ன தீர்வு என்று நமக்கு தெரியாது. இதற்காக மருத்துவரிடம் போனால் நமது பர்ஸை காலி செய்யாமல் வீட்டிற்க்கு அனுப்ப மாட்டார்கள். இதற்க்கு …
hair fall
ஆண்கள் பெண்கள் என இருவருக்குமே அழகான கூந்தல் வேண்டும் என்பது தான் பெரிய ஆசையாக இருக்கும். ஏனென்றால், தற்போது உள்ள காலகட்டத்தில் முடி உதிர்வு அதிகம் உள்ளது. இன்னும் சிலருக்கு முடியே இருப்பது இல்லை. இதனால் பலர் தங்களுக்கு அழகான முடி இருப்பதே பெரிய கனவு என்ற அளவிற்கு மாறிவிட்டனர். இதற்க்கு முக்கிய காரணம் நம் …
கூந்தல் பராமரிப்பு என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாளரும் விரும்பக் கூடிய ஒன்று. அனைவருமே தலையில் அடர்த்தியான கருமை நிற முடியுடன் இருப்பதையே விரும்புகின்றனர். மாறிவரும் இன்றைய நவீன கால சூழலில் சிறியவர்கள் முதல் ஆண்டு பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி வழுக்கை மற்றும் முடி உதிர்வு பிரச்சனை முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
பெரும்பாலும் …
நெய் நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. நெய் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும், மேலும் தோல் மற்றும் முடி இரண்டிற்கும் ஈரப்பதம் மற்றும் நீரேற்றத்தை வழங்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
நெய் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சில அத்தியாவசிய …
பலருக்கும் வெளியே செல்லும் போது தலையில் இருக்கும் பொடிகை கண்டாலே சிலர் முகம் சுளிப்பதுண்டு. இதனை சரிசெய்ய பலரும் பலவற்றை கையாண்டு பார்பார்கள். ஆனால் அவையே சிலருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனை சரிசெய்ய வீட்டில் செய்யக்கூடிய ஒரு ஹேர் மாஸ்க்கைப் பற்றி இங்கே அறிவோம்.
செய்முறைகள்: ஒரு பாத்திரத்தில் 3 டீஸ்பூன் அளவு தயிரை …
கண்களின் ஆரோக்கியத்தினை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பது கறிவேப்பிலை என்று கூறலாம். கறிவேப்பிலைக்கு உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பினை கரைக்கும் சக்தி உண்டு.
கருவேப்பிலையில் அதிகமாக ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் என்பது நிறைந்திருக்கிறது. மேலும் அதிக அளவில் இரும்புச்சத்தும் நிறைந்திருக்கிறது. தினந்தோறும் 10 கறிவேப்பிலை இலையினை தொடர்ந்து எடுத்து கொண்டால் இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.…