fbpx

கணவனை கொன்ற வழக்கில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ரமன்தீப் கௌர் என்ற பெண்(38) இந்தியாவை சேர்ந்த சுக்ஜீத் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து இருவரும் இந்தியாவின் டெல்லியில் வாழ்ந்து வந்துள்ளனர். இருப்பினும் பணிக்காக கணவர் மட்டும் இங்கிலாந்தில் தங்கியிருந்ததாகவும் கடந்த 2016ஆம் ஆண்டு, விடுமுறைக்காக தனது …