ஊதுபத்தியில் இருந்து வெளிப்படும் புகை சிகரெட் புகையை விட ஆபத்தானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. வீடுகள், கோயில்கள் மற்றும் தியான அறைகளில் எங்கும் அகர்பத்தி அல்லது ஊதுபத்திகள் ஏற்றி வைக்கப்படுவது பொதுவான நடைமுறை தான்.. இது நறுமணமிக்க, அமைதியான சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆனால் ஊதுபத்தியில் இருந்து வெளிப்படும் புகை சிகரெட் புகையை விட ஆபத்தானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. தென் சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அகர்பத்தி புகையை ஆய்வு செய்துள்ளது. […]