fbpx

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்.

உத்தர பிரதேசத்தில், ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நேற்று நடந்தது. போலே …