fbpx

காய்கறிகள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் காய்கறி சாப்பிட்டதால் ஒரு சிறுமி இறந்துள்ளார் என்ற செய்தி கண்டிப்பாக நம்மை அதிர வைக்கும். சிறுமியின் இறப்புக்கு காரணம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உணவு பொருட்களை விளைவிக்கும் போது அதனை பூச்சிகளிடம் இருந்து காக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிப்பது …

தற்போது எல்லாம் வீடுகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பலர் சந்தைகளில் விற்கப்படும் ரசாயனம் நிறைந்த செயற்கையான கொசு விரட்டிகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் ஏற்படும் நன்மைகளை விட, தீமைகள் அதிகம். இது போன்ற செயற்கை கொசு விரட்டிகளால் பணம் அதிகமாக செலவாவது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் குழந்தைகள், பெரியவர்கள் என …

இன்று உள்ள காலகட்டத்தில், பலர் உணவு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள், ஆனால் அவர்களால் டீ, காபி இல்லாமல் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு டீ, காபி மீது பலருக்கு போதை என்று கூட சொல்லலாம். அந்த வகையில், குளிர் காலம் மட்டும் இன்று, வெயில் கொளுத்தினால் கூட சூடான டீ அல்லது காபியை மட்டும் …

தற்போது உள்ள காலகட்டத்தில், செல்போன் பலருக்கு தங்களின் குழந்தை போல் ஆகிவிட்டது. ஆம், தூங்கும் போது செல்போன் அருகில் இல்லை என்றால் அவர்களுக்கு தூக்கமே வராது. தலையணைக்கு அருகில் செல்போன் வைத்தால் தான் தூக்கமே வரும் என்று கூறும் அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம். இதனால் பல்வேறு …