fbpx

மதுரையில் ஆப்பிள் ஹெட்செட்டுக்கு ஆசைப்பட்டு சென்ற நபரிடம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (23). மர வேலை செய்து வரும் இவர் ’பப்ஜி’ விளையாட்டு மீது இருந்த மோகத்தால் அறிமுகம் இல்லாத நபருடன் விளையாடி வந்துள்ளார். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியைச் சேர்ந்த வினோத், தினேஷ், சின்னமணி, இந்துகுமார் …