fbpx

நாம் அனைவரும் ஆரோக்கியத்திற்காக பல சுகாதார விஷயங்களை மேற்கொள்வோம். அது காலையில் பல் துலக்குவது முதல் இரவு குளிப்பது வரை ஆரோக்கியத்தை பேன பல விஷயங்களை கடைப்பிடிப்போம். அப்படி நாம் தினசரி நல்லது என நினைத்து செய்யக்கூடிய சில விஷயங்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஆம், நம் ஆரோக்கிய வாழ்வை பாதிக்கும் 8 விஷயங்கள் பற்றி …

நிறைய பெண்கள் முடி வளர வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள் ஆனால் அது எதுவும் அவர்களுக்கு கை கொடுப்பதில்லை. இயற்கையான முறையில் முடியை வளர வைக்க நிறைய யோசனைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது முருங்கை இலையை பயன்படுத்தி நீளமான முடியை வளர செய்வது. அது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். முருங்கை மரத்திலிருந்து …

இதய நோய்க்கு அடுத்தபடியாக உலகில் அதிகமானவர்களின் இறப்பிற்கு காரணமான நோயாக புற்று நோய் இருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் புற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் ஆகும். இத்தகைய உயிர் கொல்லி நோயான புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் புற்றுநோயின் சில அறிகுறிகளை மக்கள் …

மல்லிகைப் பூ என்றாலே பொதுவாக அதன் வாசமும் பெண்கள் தலையில் சூடி இருப்பதும் தான் ஞாபகத்திற்கு வரும். எனினும் இந்த மணக்கும் மல்லியில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான பயன்கள் இருப்பதாக ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. மல்லிகைப்பூ வாய்ப்புண், சிறுநீரகக் கற்கள் மற்றும் பூச்சித்தொல்லை ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது என ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது. …

மனிதர்களாகிய நாம் காய்ச்சல் தலைவலி மற்றும் இருமல் போன்ற நோய்கள் தாக்கும் போது மருந்து மாத்திரைகளை நிவாரணத்திற்காக பயன்படுத்துகிறோம். சிலருக்கு இதய நோய் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருக்கும். அவர்கள் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். பொதுவாக மருந்து மாத்திரைகளை பயன்படுத்தும் போது அவற்றில் பின்பற்ற வேண்டியவை …

துளசி செடி ஒரு தெய்வீக செடியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தச் செடியில் நம் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு துளசிச்செடி சிறந்த நோய் நிவாரணியாகவும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இது தெய்வீக பண்பு மற்றும் மருத்துவ குணம் ஆகியவற்றோடு சுக்கு புறச் சூழலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

எந்த …

தோசை என்பது தென்னிந்திய பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு மிகவும் விருப்பமான உணவாகும். தற்போது இந்த தோசை என்பது பல்வேறு அவதாரம் எடுத்து புதுப்புது வடிவில் வந்துவிட்டது.

நீர் தோசை

இந்த நீர் தோசையை செய்வதற்கு தோசை மாவின் பதம் சற்றே நீர்க்க இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நன்றாக ஊற வைத்த அரிசி உடன், தேங்காய் …

ராமநாதபுரம் சுகாதார சங்கம் சார்பாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த மாவட்ட சுகாதார சங்கம் அறிவித்துள்ளது  இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள  மருத்துவ அதிகாரி ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் சுகாதாரப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.

இந்த அறிவிப்பின்படி மருத்துவ அதிகாரி பணிகளுக்கு மூன்று காலியிடங்களும் சுகாதார ஆய்வாளர் பணிகளுக்கு ஒன்பது காலியிடங்களும்  …

தமிழ்நாடு அரசின் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக மெடிக்கல் ஆபிஸர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் மருத்துவ பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் தென்காசியில் வரவேற்கப்படுகின்றன. மெடிக்கல் ஆபிஸர் பணிகளுக்கு ஐந்து காலியிடங்களும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு ஐந்து காலியிடங்களும் மருத்துவ பணியாளர் பணியிடங்களுக்கு ஐந்து காலியிடங்களும் என மொத்தம் 15 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் …

புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக அங்கிருக்கக்கூடிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மெடிக்கல் ஆபிஸர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பின்படி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு இரண்டு காலியிடங்களும் …