இந்தியாவில் பெண்களை புறக்கணிப்பது மற்றும் அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க மறுப்பது ஆகியவை அதிகம் உள்ளது. கற்பழிப்பு,  பாலியல் தொல்லை மற்றும் துன்புறுத்தல், பெண் சிசு கொலை ஆகியவை குறையாமல் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டெல்லி கார்ஸ்டின் பேஸ்டன் பகுதியில் வசித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்காக சேவா பாரதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சுகாதார மையம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. பாலியல் […]