வலி மற்றும் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் நிமெசுலைடு மருந்துகள் தொடர்பாக மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 100 மில்லிகிராமிற்கு மேல் உள்ள நிமெசுலைடு உடனடி வெளியீட்டு மாத்திரைகள் மற்றும் சிரப்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை அது முழுமையாகத் தடை செய்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW), மனிதர்களின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படுத்ததும் என்று எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு டிசம்பர் 29 அன்று வெளியிடப்பட்டு, […]