தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரது வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி இருப்பது சாதாரணமானதாகி விட்டது. இது பலரது வாழ்க்கையும் எளிதானதாக மாற்றி இருக்கிறது. ஆனால் குளிர்சாதன பெட்டியில் வைத்து உண்ணப்படும் உணவுகள் பலருக்கும் நோய்களை ஏற்படுத்துகிறது. எல்லா உணவுகளையும் சமைத்து சூடாக சாப்பிடுவது தான் உடல் நலத்திற்கு நன்மையை ஏற்படுத்தும். இரண்டு நாட்கள் முந்தைய உணவை ஃப்ரிட்ஜில் …
healthy
நாம் அன்றாடம் காலையில் எழுந்து குடிக்கும் டீ மற்றும் காபி போன்றவற்றில் பயன்படுத்தும் சர்க்கரையினால் நம் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகிறது. டீ காபியில் மட்டுமல்லாமல் நாம் உண்ணும் பல உணவு பொருளில் சர்க்கரை கலந்துள்ளதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனை போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது. சர்க்கரைக்கு பதில் …
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சோளத்தை முக்கிய உணவாக உண்டு நீண்ட ஆயுள் வாழ்ந்து வந்தனர். தற்போதைய காலகட்டத்தில் கிடைக்கும் மஞ்சள் நிற சோளம் மற்றும் இனிப்பு சோளம் இவற்றில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை விட நாட்டு சோளமான வெள்ளை சோளத்தில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவற்றையே உணவாக நம் முன்னோர்கள் உண்டு வந்தனர். ஒரு சில …
பொதுவாக பலருக்கும் திருமணத்திற்கு பின்பு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு படுக்கை அறையில் திருப்தி இல்லாமல் போய்விடுகிறது. ஹார்மோன்கள், மன அழுத்தம் இப்படி பல்வேறு காரணம் இருந்து வந்தாலும், நவீன காலத்தில் மாறிவரும் உணவு பழக்கமும், உடற்பயிற்சி இல்லாததும் மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இவ்வாறு படுக்கை அறையில் கணவன், மனைவி திருப்தியாக இருப்பதற்கு ஒரு …
பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட வயதாகும் வரை நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால் அடிக்கடி தொற்று கிருமிகள் உடலை பாதித்து நோய்வாய்ப்படுகின்றனர். இவ்வாறு அடிக்கடி நோய் ஏற்படாமல் தடுக்க குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு …
புற்று நோய்களில் பல்வேறு வகையான புற்று நோய்கள் உடல் உறுப்புகளை பாதித்தாலும், பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஆபத்து என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. மார்பக புற்றுநோயை சரிசெய்ய எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கபடாத காரணத்தினால் தற்போது வரை அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருந்து வருகிறது.
இவ்வாறு பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய் பாதித்தால் மார்பகத்தை …
பொதுவாக நம் உடலில் உள்ள ரத்தத்தில் யூரிக் அமிலம் குறிப்பிட்ட அளவில் இருக்கும். இந்த அமிலம் குறிப்பிட்ட அளவிற்கு இருக்கும் வரையில் உடலுக்கு எந்த பின் விளைவையும் ஏற்படுத்தாது. ஆனால் அளவுக்கு அதிகமாக ரத்தத்தில் யூரிக் அமிலம் இருந்தால் உடலில் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் நோய்கள் உருவாகின்றன. இவ்வாறு யூரிக் அமிலம் அதிகமாவதற்கு தவறான …
காலையில் எழுந்தவுடன் நாம் இந்த 5 விஷயத்தை செய்வது நமக்கு தரித்திரத்தை ஏற்படுத்தும் என்று முன்னோர்களின் சாஸ்திரப்படி கூறப்படுகிறது. இதன், காரணமாக வீட்டில் ஒற்றுமை காணாமல் போய், சண்டை சச்சரவுகள் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் போன்றவை குடும்பத்தில் ஏற்படும். தெரியாமல் கூட கீழ்காணும் இந்த விஷயங்களை காலை எழுந்தவுடன் செய்துவிடக்கூடாது. காலையில் எழுந்ததும், வீட்டில் இருக்கும் …
நவீன காலகட்டத்தில் ஊட்டச்சத்து இல்லாத உணவு பழக்கங்களினாலும், மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறையினாலும் பல ஆண்களுக்கு அந்தரங்க உறவில் விருப்பமில்லாமலும், விறைப்புத்தன்மை போதுமான அளவு இல்லாமலும் இருக்கிறது. இதனால் துணையை திருப்தி படுத்த முடியாமல் குடும்பங்களில் பல பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சினைகளுக்கு முறைப்படி மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள பலரும் தயங்கி …
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. மேலும் காலை உணவுகளை தவிர்த்து விட்டு மதிய நேரத்தில் அதிகமாக உண்ணுவது, பகல் நேரத்தில் சாப்பிட்டவுடன் படுத்து தூங்குவது போன்ற ஒரு சில பழக்கங்களும் உடல் எடையை அதிகரிக்கும்.
இவ்வாறு உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்தாலும் சரியான உணவு …