இயர்பட்ஸ் மற்றும் ஹெட்ஃபோன்கள் மூலம் இசை கேட்பதும், நீண்ட நேரம் தொலைபேசியில் பேசுவதும் இளம் வயதினரிடையே ஒரு பழக்கமாகிவிட்டது. அவற்றை நீண்ட நேரம் மற்றும் அதிக ஒலியளவில் பயன்படுத்துவது செவித்திறன் இழப்புக்கு வழிவகுக்கும் என்று காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தப் பிரச்சனை இப்போது பெரியவர்களிடம் மட்டுமல்ல, குழந்தைகளிடமும் அதிகரித்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட செவித்திறன் பிரச்சனைகள், இப்போது சிறு குழந்தைகள் மற்றும் […]