உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலை நமது ஆரோக்கியத்தின் மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 2050-ஆம் ஆண்டிற்குள் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அர்ஜென்டினாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 2000 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 156 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர். காலநிலை வெப்பமடைந்து வருவதற்கேற்ப, மக்கள் தங்கள் […]