fbpx

மிக்ஜாம்’ என பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கலாம் என்றும், கல்பாக்கம் துவங்கி வேதாரண்யம் வரையிலான கடலோர பகுதிகளில், அதன் தாக்கம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை கடந்த இரண்டு வாரங்களாக, தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை, பெரும்பாலான மாவட்டங்களில் …