241 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி கோருவதற்கான உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் […]