fbpx

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்ணை தமிழக அரசு தொடங்க உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா உதவி மைய எண் “1800 …

பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; ஒவ்வொரு மீட்பு குழுவிலும் ஒரு தலைமைக் காவலர் தலைமையில் 10 காவலர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் மீட்புப் பணிகளுக்காக தலா ஒரு வாகனம் …

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்க சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்க விழா இன்று முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டம் …

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில்‌, பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய பல முயற்சிகள்‌ மற்றும்‌ சீர்திருத்த நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழக பேருந்துகளில்‌ பயணிக்கும்‌ பயணிகள்‌ மற்றும்‌ பொதுமக்களின்‌ எதிர்பார்ப்புகளை …