கோடை காலம் தொடங்கிவிட்டது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சிறிது தூரம் வெளியில் சென்று வந்தாலே நீர் சத்து குறைந்து உடல் சோர்வாக இருக்கும். இந்த சமயத்தில் நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் மட்டும் அடங்கவே அடங்காது. இப்படிப்பட்ட சமயத்தில் தான் நாம் தர்பூசணி முலாம்பழம், கரும்புச்சாறு, எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்ட அதிக நீர் சேர்த்துக் […]