பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (BCAS) வெளியிட்டுள்ள பதிவில், செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை பயங்கரவாதிகள் அல்லது “சமூக விரோத சக்திகளிடமிருந்து” அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று மத்திய பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விமான நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்துமாறு […]