பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் கர்நாடக மாநில அரசின் நடவடிக்கையை எதிர்த்து பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தற்போது அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, நவம்பர் 20, 2025 அன்று மாநில அரசின் தொழிலாளர் துறை வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி ஹோட்டல் […]

