ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் முதல் நாள் மிகவும் உற்சாகமாக இருந்தது. ஏலத்தின் முதல் நாளில் மொத்தம் 72 வீரர்கள் விற்கப்பட்டனர். அதன்படி 10 அணிகளும் மொத்தம் ரூ.467.95 கோடி செலவிட்டுள்ளன. அதிக விலை கொண்ட இந்தியராக ரிஷப் பண்ட் மற்றும் அதிக விலை கொண்ட வெளிநாட்டவர் ஜோஸ் பட்லர் ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 27 …
high price
இந்தியாவின் டெக் நகரமாக கருதப்படும் பெங்களூர்வாசிகள் சமீப காலமாகவே அதிகமாக வாடகை பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். பொதுவாகவே டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் வாழ்வதற்கான செலவு அதிகம் என்ற நிலைதான் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பெங்களூரில் வீட்டு வாடகைகளின் மதிப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
பெங்களூரில் வீடு தேடி பிடிப்பது என்பது குதிரை கொம்பாக …
கடந்த சில வாரங்களாக விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவால் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து விலை அதிகரித்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் மளிகை கடை மற்றும் காய்கறி கடைகளில் முதல்தரமான தக்காளி 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னையை …