fbpx

தனியார் நிறுவனங்களுக்கான செயல்திறன் மதிப்பீட்டு முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது..

தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காகஉம், பொறுப்புணர்வை அதிகரிக்கவும் விரிவான தர வரிசை முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்களை மதிப்பீடு செய்ய விரிவான வழிமுறைகளை இந்திய …

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் ஆறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சென்னை வியாசர்பாடியில் இருந்து அருப்புக்கோட்டையில் நடைபெற இருந்த நிச்சயதார்த்த நிகழ்விற்காக பயணிகள் வேனில் டிரைவர் உட்பட 18 பேர் சென்று கொண்டிருந்தனர். வேனை வியாசர்பாடி சார்ந்த 32 வயதான கார்த்திக் என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி …