நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் தாம் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில்உயர்கல்வி படிப்புகள் தொடர வேண்டுமென்கின்ற நோக்கில் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக நான் முதல்வன் -‘உயர்வுக்குபடி’ என்ற முகாமானது மாவட்ட ஆட்சியர் அவர்கள் …