fbpx

மாநில நெடுஞ்சாலைகள் ஆணைய சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதா, கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை …

தனியார் நிறுவனங்களுக்கான செயல்திறன் மதிப்பீட்டு முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது..

தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காகஉம், பொறுப்புணர்வை அதிகரிக்கவும் விரிவான தர வரிசை முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்களை மதிப்பீடு செய்ய விரிவான வழிமுறைகளை இந்திய …

நெடுஞ்சாலைத் துறையை மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், தற்போது உள்ள சிலஅலகுகள் மாற்றி அமைக்கப்படும். செயல் திறனை மேம்படுத்த, இத்துறை மறு சீரமைக்கப்படும். நிபுணத்துவம் …

தாம்பரத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரியுடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொளி ஒன்று இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. தாம்பரத்தின் சந்தோஷபுரத்திலிருந்து வேங்கை வாசல் செல்லும் சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் பாலம் அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறையால் முடிவு …