இத்தாலியின் பிரெசியா பகுதியில் நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். இந்த பயங்கர விபத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு இத்தாலியின் பிரெசியா அருகே உள்ள A21 கோர்டமோல்-ஆஸ்பிடேல் நெடுஞ்சாலையில் இந்த பயங்கர சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் இரு பயணிகளும் உயிரிழந்தனர் மற்றும் சாலையில் இருந்த நான்கு பேர் காயமடைந்தனர். ரிபப்ளிக் வேர்ல்டின் கூற்றுப்படி, விமானம் புறப்பட்ட […]