திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் நாயுடு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் வெங்கடேஸ்வராவின் வாசஸ்தலமான திருமலை கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். உலகப் புகழ்பெற்ற பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பைச் சேர்ப்பது தொடர்பான சர்ச்சையை அடுத்து இவ்வாறு தெரிவித்தார்.
திருமலையில் உள்ள இந்து அல்லாத …