fbpx

ராஜஸ்தான் மாநிலத்தில் மின் தூக்கி செயலிழந்து சுரங்கத்திற்குள் சிக்கிய 14 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டம் ஜெய்ப்பூரில் இருந்து 108 கிமீ தொலைவில் உள்ளது. இம்மாவட்டத்தின் கெத்ரி பகுதியில் உள்ள தாமிரச் சுரங்கம் 1967ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கொல்கத்தாவிலிருந்து வந்த …