fbpx

Thirupathi: பொதுவாக திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு அனைவராலும் எளிதில் சென்று கடவுளை தரிசனம் செய்ய முடியாது. ஏழைகள் முதல் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் திருப்பதி ஏழுமலையான் நினைத்தால் மட்டுமே இக்கோயிலுக்கு நம்மால் செல்ல முடியும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த கடவுளாக இருந்து வருகிறார். திருப்பதி சென்றாலே வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் …

பொதுவாக இந்தியாவில் காதல் சின்னம் என்றாலே அது ஷாஜகான் மும்தாஜிற்காக கட்டிய தாஜ்மஹால் தான் என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் நம் தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பாக தன் காதலியின் ஆசைக்காக கட்டிய கோயில் குறித்து கேள்வி பட்டுள்ளீர்களா? இக்கோயில் எங்கு அமைந்துள்ளது என்பதையும், கோயிலின் வரலாறையும் தெளிவாக பார்க்கலாம்?…

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் அதற்கென தனிச்சிறப்புடைய வரலாறு, அதிசயங்கள், மற்றும் மர்மங்கள் என பல இருந்து வருகிறது. அந்த வகையில் ஒரிசா மாநிலத்தில் பூரி கடற்கரையில் அமைந்திருக்கும் வைணவ கோவில்களில் ஒன்றுதான் பூரி ஜெகன்னாதர் ஆலயம். இக்கோயிலின் தனிச்சிறப்புகள் என்ன என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?

பொதுவாக கோயில்களில் கடவுளின் சிலைகள் கற்களால் செய்யப்பட்டு …

நம் முன்னோர் காலத்தில் இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது. அதாவது கணவர் இறந்தவுடன் பெண்கள் உயிருடன் கணவரின் சடலத்தை எரிக்கும் தீயில் இறங்குவதையே உடன்கட்டை ஏறுவது என்பதாகும். இதைப் போன்ற ஒரு வித்தியாசமான, அதிர்ச்சியூட்டும் வழக்கம் சோழர் காலத்தில் இருந்து வந்துள்ளது.

அதாவது சோழ அரசர்கள் உயிரிழக்கும் …

உலகிலேயே குறிப்பாக தமிழ்நாட்டில் பழமையான மற்றும் தொன்மையான பல இடங்கள் மற்றும் கோயில்கள் இருந்து வருகின்றன. அவற்றில் பல்வேறு பழமையான இடங்களுக்கும் முன்னோடியாக தோன்றிய மலைக்கோயில் தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை கோயில்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள மற்ற பழமையான கோயில்களை விட 260 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியதுதான் திருவண்ணாமலை கோயில். …

ஆண்களுக்கு பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஒவ்வொரு துறையிலும் நிரூபித்து வருகின்றனர். சிறு வேலைகளில் இருந்து விண்வெளி ஆராய்ச்சி வரை ஆண்களுக்கு சமமாக அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர். இது ஆடை விஷயத்திலும் தொடர்கிறது. ஆண்கள் அணியும் பெரும்பாலான ஆடைகளை பெண்களும் அணிய தொடங்கி விட்டனர். ஆண்கள் அணியும் சட்டைகளில் பெரும்பாலும் பைகள் …

நாம் கோபத்தில் சிலரை பல வார்த்தைகள் கூறித் திட்டி விடுவோம். ஆனால் அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது. பல நேரங்களில் கெட்ட வார்த்தைகளாக அல்லது தகாத வார்த்தைகளாக அர்த்தம் கொள்ளப்படும் சொற்களுக்கு உண்மையான அர்த்தங்கள் வேறு மாதிரியாக இருந்திருக்கின்றன. அப்படி பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் தான் “மடையன்”. இதனை நாம் ஒருவரை முட்டாள் என்று …

இந்து மத சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படும் பழமாக இருப்பது எலுமிச்சை ஆகும். சாமிக்கு மாலை அணிவிப்பதாக இருந்தாலும் அதில் எலுமிச்சை இருக்கும். மேலும் புது வீடு கிரகப்பிரவேசம் செய்வதென்றாலும் வாசலில் எலுமிச்சம் பழத்தை கட்டி தொங்க விட்டிருப்பார்கள். புதிதாக வாகனம் வாங்கினாலும் அதன் சக்கரத்தில் எலுமிச்சை பழத்தை வைத்து ஏற்றி இறக்குவது மரபாக இருக்கிறது. …

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள தென்னம நல்லூர் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்சிற்பங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறை கவுரவ விரிவுரையாளரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் தலைமையில் ஆய்வாளர்கள் அனந்தகுமரன், சிவன் ஆகியோர் தென்னமநல்லூர் பகுதியின் மேற்பரப்பில் கள ஆய்வு …

கி.பி. 770 ம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்டவன் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஆவார். மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக பதவி வகித்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே நரசிங்கப் பெருமாளுக்கு குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, பூர்வாங்க …