ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஒரு பெண், தனது முன்னாள் காதலரின் மனைவியும் மருத்துவருமான ஒருவருக்கு HIV வைரஸை ஊசி மூலம் செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த வழக்கில் அந்தப் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தனது முன்னாள் காதலனை வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.. மேலும், அந்த தம்பதியை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த […]