கோவிட்-19 தொற்றுநோய்க்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சீனாவில் HMPV பாதிப்பு அதிகரித்துள்து. இது காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய சுவாச தொற்றாகும்.. சீனாவை தொடர்ந்து இந்தியா, மலேசியா மற்றும் ஹாங்காங்கிலும் HMPV பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது .
இந்தியாவில் சுமார் 10 பேருக்கு HMPV …